அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி தனிப்பெருங் கருணை அருட்பெருஞ் ஜோதி !

Saturday 22 June 2013

ஒளியுடல் ஆக்கும் இரகசியம் பாகம் -10

உங்கள் நட்சத்திரமே உங்கள் விருப்பங்களை நிறைவேற்றும் ரகசியம்




இறைவனின் பிரகாசம் உள்ள இடங்கள் என வள்ளலார் கீழ்கண்ட இடங்களை குறிபிடுகிறார் 

ஆகாயத்தில் அக்னி ,சூரியன் ,சந்திரன் ,நட்சத்திரம் ,மின்னல், இடி .

உடலில்    அன்மா ,ஜீவன் ,அந்தக்கரணம் ,கண்கள் ,விந்து ,நாதம் .

  

             இந்த 27 நட்சத்திரங்களுக்கும் யந்திரம், மந்திரம் உண்டு .இவை களையும் இதில் பிறந்தவர்களின் பெயர் எழுத்தும் வைத்தும் யந்திரங்களை செய்து வழிபட்டால் நோயற்ற வாழ்வும் ,குறைவற்ற செல்வமும் , வினைத் தடைகளையும் நீக்கி  ஒளி தேகம் பெற்று வாழ்வாங்கு வாழலாம் .

       ஒருவர் பிறந்த அன்று எந்த நட்சத்திர  தொகுதியில் சந்திரன் சென்றதோ அதுவே அவர் பிறந்த  நட்சத்திரமாகும் .
      
        அந்த நட்சத்திரம் எந்த  தசைக்கு அமைந்தது என்பதையும் கண்டுபிடித்துவிடலாம் .


( .ம் ) ஒருவர் அசுவதி  நட்சத்திரதில் பிறந்து இருந்தால் அவர் கேது திசையில் பிறந்தவர் என்று ஜோதிட சாஸ்திரம்  கூறும் . கேது  திசையில் உரிய நட்சத்திர கள் வருமாறு            
 1. அசுவதி  
2. மகம்  
3.முலம் ஆகும் .

இவ்வாறு ஓவ்வொரு நட்சத்திரமும்  ஒரு தசைக்கு உரிய  நட்சத்திரமாகும்.


                           

அசுவதி நட்சத்திர வசிய யந்திரம் 





வீட்டில் நட்சத்திர வழிபாடு செய்யும் முறை !



முதலில்

1.அவரவர் பிறந்த நட்சத்திரத்திற்கான வசிய யந்திரம் வேண்டும் .
  அவரவர் பிறந்த நட்சத்திரத்தில் இதை செய்ய வேண்டும்

அடுத்து

2.அவரவர் பெயருக்கான உச்சாடண  யந்திரம் வேண்டும் .
  அதற்கு தமிழில் அவர் பெயரில் யந்திரம் அமைக்க  வேண்டும் .
  அவர் பிறந்த நாளில் இதை செய்ய வேண்டும் .


நோக்கம்

அனைத்து வளர்ச்சி பணிகளுக்கும் எனில் 
வளர்பிறையில் முதலில் பூஜை தொடங்க வேண்டும்.

தடையை தவிர்க்க ,தீராப் பிணி எனில் 
தேய் பிறையில் பூஜை தொடங்க வேண்டும்.

அல்வினை ,வல்வினை ,செய்வினை எனில் 
அந்தி ,சந்தி  அல்லது உச்சி ,ஜாம காலங்களில் இதை தொடங்க வேண்டும்.

பலன்கள்


1.இப்பூஜைக்கு பிறகு 27 நாட்களில் பலன் கிட்டத் தொடங்கும் 

2.இதை ஒருவர் தம் வாழ்நாளில் ஆச்சாரியனுடன் உத்திராயணத்தில் ஒரு முறையும் தட்சிணாயத்தில் ஒரு முறையும் செய்ய வேண்டும் .இதனால் உங்கள் நட்சத்திரங்கலே உங்கள் விருப்பங்களை நிறைவேற்றும் .

3.ஒருவர் 27 ஆண்டுகள்  இந்த  நட்சத்திர வழிபாட்டை செய்தால் அவரே ஒரு ஒளி நட்சத்திரமாகி விடுவார் என்கிறார் பிருகு முனிவர் .


இவண்
அருட்பெருஞ் ஜோதி  அருட்பெருஞ் ஜோதி 

தனிப்பெருங் கருணை அருட்பெருஞ் ஜோதி

சாரம் அடிகள்
94430 87944




2 comments:

  1. my name : Viswanathan.B
    Rasi : Rishabha
    star : Rohini 4 th
    Date of Birth : 24.10.1975

    please tell me Star Yantra and Mantra

    My Mail id : vhichu75@gmail.com

    ReplyDelete
  2. அய்யா ,
    தொடர்புகொள்ளுங்கள்

    அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி தனிப்பெருங் கருணை அருட்பெருஞ் ஜோதி
    இவண்
    சாரம் அடிகள்
    94430 87944

    ReplyDelete