அணைத்தண்ட இராமலிங்க சுத்த மாயா சித்தர் பீடம்
சன்மார்க சித்தர்
சாரம் அடிகளின் மரணத்தைப் போக்கும்
மகா இரகசியம் என்ற
நூலில் இருந்து…
எந்தெந்த உறுப்புகளின்
மூலம் எவ்வாறு மரணத்தை
அறியலாம்?
அறியலாம்?
1.உரோமம்:
தலையில் உள்ள முடியும்,
உடலுள்ள ரோமங்களும்
எண்ணெய் முதலான் வஸ்த்துக்கள் பூசாமலே எண்ணெய்
பூசியது போலிருந்தால் மரணம் நெருங்கிவிட்டதாம்
எண்ணெய் முதலான் வஸ்த்துக்கள் பூசாமலே எண்ணெய்
பூசியது போலிருந்தால் மரணம் நெருங்கிவிட்டதாம்
2.கண்
1.விட்டு விட்டு நீர் பெருகி வரும்.
2.இமைகளின் ரோமங்கள் உதிர்ந்து விடும்.
3.கண்கள் கொள்ளிக்கட்டையின் சாயாலாகச் சிவந்து
விடும்.
விடும்.
4.கண்கள் புறா, கீறி போன்றவைகளின் கண்கள்
போலாகும்
போலாகும்
5. கண்களில் மந்தமான பார்வையும் தத்தளித்த
பார்வையும் உண்டாகி விடும்.
பார்வையும் உண்டாகி விடும்.
6. கண்கள் சில நேரம் மூடப்படாமல் இருக்கும்
7. கண்கள் சில நேரம் திறந்த நிலையிலே இருக்கும்.
8. கண்கள் குழி விழுந்து காணப்படும்
9. கண்கள் மிகவும் ஆடியோ,அசையாமலோ நிற்கும்.
10. கண்கள் அதிகமாக வெளியில் பிதுங்கி வந்து
இருக்கும்.
இருக்கும்.
நாளை மூக்கு, மற்றும்
உதடு…..
முன் பதிவு அவசியம்