அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி தனிப்பெருங் கருணை அருட்பெருஞ் ஜோதி !

Wednesday 12 June 2013

விண்ணப்பம்

           அருட்பெருஞ் ஜோதி அற்புதக்கடவுளுக்கு ,

                   அடியேங்கள் சரணம் ! சரணம் !!

தனிப்பெருங் கருணை தனித்தலைமைப் பதிக்கே ,

அடியேங்கள் சரணம் ! சரணம் !!

தாங்கள் அதிஅற்புதராகவும் அருட்பெருஞ்ஜோதியராகவும் ,

               தாங்களே அமலராகவும் ,நிமலராகவும் ,

              தாங்களே ஆதியராகவும் , அனாதியராகவும் , 

தாங்களே இயற்கை உண்மையராகவும் ,இயற்கை அறிவினராகவும் 

தாங்களே இயற்கை இன்பினராகவும் ,    இயற்கை வண்ணங்களாயும்

               தாங்களே எல்லாமானவராகவும் ,எல்லாமுடையவராகவும் ,

               தாங்களே எகராகவும் ,அனேகராகவும்,


தாங்களே சற்குணராகவும் ,நிற்ககுணராகவும்,

தாங்களே சத்தியராகவும் ,நித்தியராகவும்,
                 
              தாங்களே நிரதிசியராகவும், எக்காலத்தும் உள்ளீர்கள் 

            தங்களின் பொற்பாத கமலங்களுக்கே  சரணம் ! சரணம் !!
          


தாங்கள் எல்லாச்சக்திகளுக்கும் , எல்லா சத்தர்களுக்கும்,

தாங்கள் எல்லா  மூர்த்திகளுக்கும், எல்லா மூர்த்தர்களுக்கும்,


                 தாங்கள் எல்லா  தேவிகளுக்கும் ,எல்லா தேவர்களுக்கும் ,

                 தாங்கள் எல்லா தத்துவிகளுக்கும் ,எல்லா 

தத்துவங்களுக்கும் ,


அப்பாலுக்கு அப்பாலாய் விளங்கும் ஓர் சுத்த ஞான வெளியில்,


தமக்கு எந்த விதத்தினாலும் ஒப்புயர்வு சிறிதும் குறிக்கப்படாத 


தனிபெரும்தலைமை அருட்பெருஞ் ஜோதியாகி என்றும் எங்கும் 


தாங்களே விளங்கிருளுகின்றீர்கள். 


                       தங்களின் பொற்பாத கமலங்களுக்கு சரணம் ! சரணம் !!


                        இயற்கை உண்மை தனிப்பெரும்பதியாகிய  கடவுளே  சரணம் ! 


தங்களின் அருளால் ,   இவை அனைத்தையும்  தொகுக்கின்றோம்

.இதைப்படித்து சிந்தித்து ,தெளிந்து ,நிஷ்டைகூடி அனைத்த 

ஆன்மாக்களுக்கும் 

இவ்வுலக  போகங்களையும் , அவ்வுலக இன்பங்களையும் ,எவ்வுலக

 சித்தி இன்பங்களையும் இன்று முதல் பெற்று வாழ்வாங்கு வாழ 

அருள்சேய்யும்படி விண்ணப்பிக்கின்றோம் 

இவண் 

சாரம்  அடிகள் 

94430 87944