அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி தனிப்பெருங் கருணை அருட்பெருஞ் ஜோதி !

Saturday 6 July 2013

அனைவரின் ஆயுள் அறியும் ரகசியம்



இது ஆண்டுக்கு  2 நாட்களில் மட்டுமே அறிய முடியும்

ஒன்று  தட்சண்ய  புண்ணிய காலமான ஆடி முதல் தேதி !

அதாவது வரும் 17/07/2013 புதன் கிழமை அதிகாலை 4 முதல் 6 மணிக்குள் கணிக்கவும் .


இந்த நேரத்தில் உங்கள் மூக்கின் வலது பக்கம் வரும்  சுவாசத்தின் காலத்தை கணித்து கொள்ளுங்கள் .
 அது எத்தனை நிமிடம் வந்தது என்பதை சொல்லுங்கள் ..
நீங்கள் இன்னும் எத்தனை ஆண்டுகள் ,எதனை மாதங்கள் ,எதனை நாட்கள் ஆரோக்கியமாக வாழ்வீ ர்கள்  என்று கணித்து சொல்லி விடுவோம் !


குறிப்பு :

இக்கணிதம் செய்யும் நாளுக்கு முன் இரவில் திட ஆகாரம் உண்ண கூடாது .
பால் பழம் போன்ற திரவ ஆகாரம் மட்டும் உண்ணவேண்டும் 
இதை கணிக்கும் அன்பர் அதற்கு முன்பு குளிக்க கூடாது .
நடை பயிற்சியோ ,உடற் பயிற்சியோ செய்ய கூடாது .
பிற பலவந்தமான முயற்சிகளையும் செய்ய கூடாது .

ஆண்டவர் நமக்கு இட்டுள்ள  காலத்தை மட்டும் அறிந்து கொண்டு அதை நீட்டிக்க முயல வேண்டும் .
இதற்கு  43 வழிமுறைகளை வள்ளல் பெருமானார் அருளியுள்ளார் அதை  அறிய தொடர்புகொள்ளவும் .
இவை அனைத்தும் உங்கள் ஆயுளை நீடிக்கும் என்பது உறுதி

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி                  

தனிப்பெருங்   கருணை அருட்பெருஞ் ஜோதி

இவண் 

சாரம் அடிகள்  

94430 87944

 







No comments:

Post a Comment