அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி தனிப்பெருங் கருணை அருட்பெருஞ் ஜோதி !

Wednesday 11 September 2013

எந்தெந்த உறுப்புகளின் மூலம் எவ்வாறு மரணத்தை அறியலாம்?




அணைத்தண்ட இராமலிங்க சுத்த மாயா சித்தர் பீடம்

சன்மார்க சித்தர்


சாரம் அடிகளின் மரணத்தைப் போக்கும் 

மகா இரகசியம் என்ற 

நூலில் இருந்து…



எந்தெந்த உறுப்புகளின் மூலம் எவ்வாறு மரணத்தை 

அறியலாம்?


 1.உரோமம்:


தலையில் உள்ள முடியும், உடலுள்ள ரோமங்களும் 

எண்ணெய் முதலான் வஸ்த்துக்கள் பூசாமலே எண்ணெய் 

பூசியது போலிருந்தால் மரணம் நெருங்கிவிட்டதாம்

2.கண்


    1.விட்டு விட்டு நீர் பெருகி வரும்.

    2.இமைகளின் ரோமங்கள் உதிர்ந்து விடும்.

    3.கண்கள் கொள்ளிக்கட்டையின் சாயாலாகச் சிவந்து 

விடும்.

    4.கண்கள் புறா, கீறி போன்றவைகளின் கண்கள் 

போலாகும்

    5. கண்களில் மந்தமான பார்வையும் தத்தளித்த 

பார்வையும் உண்டாகி விடும்.

    6. கண்கள் சில நேரம் மூடப்படாமல் இருக்கும்

    7. கண்கள் சில நேரம் திறந்த நிலையிலே இருக்கும்.

    8. கண்கள் குழி விழுந்து காணப்படும்

    9. கண்கள் மிகவும் ஆடியோ,அசையாமலோ நிற்கும்.

    10. கண்கள் அதிகமாக வெளியில் பிதுங்கி வந்து 

இருக்கும்.

நாளை மூக்கு, மற்றும் உதடு…..

   
முன் பதிவு அவசியம்


மற்றும் பல

தொடர்புக்கு

சன்மார்க சித்தர்

சாரம் அடிகள்

7418470208


அருட்பெருஞ்ஜோதி  அருட்பெருஞ்ஜோதி                  


தனிப்பெருங்கருணை  அருட்பெருஞ்ஜோதி

Sunday 18 August 2013

கற்பிரமியே கடவுளை காட்டும்



கல்லின் உள்ளே  உண்டாகும் கற்பிரமியை இடித்து பொடியாக்கவும் .
இதை தினமும் தேனில் குழைத்துண் டால் தேகம் கருங்கல்லை போல உறுதியாகவும் பளபளப்பாகவும் இருக்கும் .
தொடருந்து 48 நாட்கள் த்தியமுடன் உண்ணவும் .இந்த தேகத்தின் மீது கதியை வீசினாலும் வெண்கலம் போல் ஓசை உண்டாகும் .உடல் வெட்டுபடாது. இதை தொடருந்து உண்டால் கடவுள் அருள் கிட்டும் .



அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி                  

தனிப்பெருங் கருணை அருட்பெருஞ் ஜோதி

இவண் 

சாரம் அடிகள் 

94430 87944

அட்ட மூலிகை கற்பம்



இதற்கு சற்குருவின் அருளும் துணையும் தேவை

1. வெள்ளை தூதுவளை இலை       
2. தக்கோலம்
3. ஜாதிக்காய்              
4. கொடிவேலி வேரின் பட்டை
5. வாலுழுவை விதை       
6. நிலப்பனங்கிழங்கு
7.பொற்கொன்றை பூ          
8. அழிஞ்சில் விதை

மேற் கூறியதை சமன் எடை எடுத்து போடி செய்து ஐந்து கிராம் அளவு நெய் கலந்து  48 நாள்கள் உண்ண உடல் அழியாது .

இவை அனைத்தும் நம் பீடத்தில் கிடைக்கும்


அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி                  

தனிப்பெருங்   கருணை அருட்பெருஞ் ஜோதி

இவண் 

சாரம் அடிகள்  


94430 87944

Saturday 17 August 2013

அருவமான வாயுவை அப்பொழுதே பிடிக்கும் ரகசியம்



அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி         
தனிப்பெருங்   கருணை அருட்பெருஞ் ஜோதி
 இவண் 
 சாரம் அடிகள்   
94430 87944


இடரில்லாமல் வாயுவைப் பிடிக்கும் ரகசியம்



அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி         
தனிப்பெருங்   கருணை அருட்பெருஞ் ஜோதி
 இவண் 
 சாரம் அடிகள்   
94430 87944


பொது வாழ புனிதனை ஒரு பொழுதில் பிடிக்கும் ரகசியம்






























அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி         
தனிப்பெருங்   கருணை அருட்பெருஞ் ஜோதி
 இவண் 
 சாரம் அடிகள்   
94430 87944






காற்றைக் கணப்பொழுதில் பிடிக்கும் ரகசியம்



அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி         
தனிப்பெருங்   கருணை அருட்பெருஞ் ஜோதி
 இவண்  
சாரம் அடிகள்   
94430 87944


Saturday 6 July 2013

அனைவரின் ஆயுள் அறியும் ரகசியம்



இது ஆண்டுக்கு  2 நாட்களில் மட்டுமே அறிய முடியும்

ஒன்று  தட்சண்ய  புண்ணிய காலமான ஆடி முதல் தேதி !

அதாவது வரும் 17/07/2013 புதன் கிழமை அதிகாலை 4 முதல் 6 மணிக்குள் கணிக்கவும் .


இந்த நேரத்தில் உங்கள் மூக்கின் வலது பக்கம் வரும்  சுவாசத்தின் காலத்தை கணித்து கொள்ளுங்கள் .
 அது எத்தனை நிமிடம் வந்தது என்பதை சொல்லுங்கள் ..
நீங்கள் இன்னும் எத்தனை ஆண்டுகள் ,எதனை மாதங்கள் ,எதனை நாட்கள் ஆரோக்கியமாக வாழ்வீ ர்கள்  என்று கணித்து சொல்லி விடுவோம் !


குறிப்பு :

இக்கணிதம் செய்யும் நாளுக்கு முன் இரவில் திட ஆகாரம் உண்ண கூடாது .
பால் பழம் போன்ற திரவ ஆகாரம் மட்டும் உண்ணவேண்டும் 
இதை கணிக்கும் அன்பர் அதற்கு முன்பு குளிக்க கூடாது .
நடை பயிற்சியோ ,உடற் பயிற்சியோ செய்ய கூடாது .
பிற பலவந்தமான முயற்சிகளையும் செய்ய கூடாது .

ஆண்டவர் நமக்கு இட்டுள்ள  காலத்தை மட்டும் அறிந்து கொண்டு அதை நீட்டிக்க முயல வேண்டும் .
இதற்கு  43 வழிமுறைகளை வள்ளல் பெருமானார் அருளியுள்ளார் அதை  அறிய தொடர்புகொள்ளவும் .
இவை அனைத்தும் உங்கள் ஆயுளை நீடிக்கும் என்பது உறுதி

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி                  

தனிப்பெருங்   கருணை அருட்பெருஞ் ஜோதி

இவண் 

சாரம் அடிகள்  

94430 87944

 







Wednesday 26 June 2013

ஆனந்தமயமான சன்மார்க்க சாதனத்தால் அண்டவராகும் இரகசியம்

                   

 

 

 

அருட்பெருஞ்ஜோதி மகா மந்திரமும் ஆச்சரியமான அதன் பயன்களும் வருமாறு :-

 

 

மகா மந்திரம்

         அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி

    தனிப்பெருங் கருணை அருட்பெருஞ் ஜோதி

 

 

 

 

அருட்பெருஞ்ஜோதி      

 

 8 எழுத்து   8 திக்குகளின் பகைகளையும்  8 வித   தடைகளையும்    நீக்கும்.

 

 

 

அருட்பெருஞ்ஜோதி      

 

  8 எழுத்து  8 விதமான இவ்வுலக  8 வித அவ்வுலக  

இன்பங்களையும் உடனே  அளிப்பது

 

தனிப்பெருங்கருணை                    

       

      9 எழுத்து  9 கோள்களின் தடைகளையும் பகைகளையும் நீக்கும்.

 

 

 

அருட்பெருஞ்ஜோதி 

 

     8 எழுத்து 8 வித கர்ம + 8 வித யோக + 8 வித ஞான சித்திகளையும் செல்வங்களையும் தரும் .

 

.

 

 

 

 

 

இவ்வளவு பலன்களையும் பெற என்ன செய்ய வேண்டும் ? எப்படி செய்ய வேண்டும்?

 

 

1.இம்மந்திரத்தை முதலில் வாயால் சொல்ல வேண்டும்.

 

 

2. பிறகு கண் மூடியபடி சொல்ல வேண்டும்.

 

 

3.அடுத்து உதடு அசையாமல் மனதால் சொல்ல வேண்டும்.

 

4.பிறகு மனம் கரைந்து விடும் .

 

5. அடுத்து மௌனம் வந்து விடும்.

 

6. மௌனம் வந்தால் மௌனானந்தம் வந்து விடும்.

 

இவ்வானந்த மௌனத்தால் சுவர்ண தேகம் பெறலாம் .

         

 

 

வாருங்கள்  நன்மையை பெற்று செல்லவும் 

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி                  

தனிப்பெருங் கருணை அருட்பெருஞ் ஜோதி

 

இவண் 

 

சாரம் அடிகள் 

94430 87944