அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி தனிப்பெருங் கருணை அருட்பெருஞ் ஜோதி !

Wednesday 26 June 2013

ஆனந்தமயமான சன்மார்க்க சாதனத்தால் அண்டவராகும் இரகசியம்

                   

 

 

 

அருட்பெருஞ்ஜோதி மகா மந்திரமும் ஆச்சரியமான அதன் பயன்களும் வருமாறு :-

 

 

மகா மந்திரம்

         அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி

    தனிப்பெருங் கருணை அருட்பெருஞ் ஜோதி

 

 

 

 

அருட்பெருஞ்ஜோதி      

 

 8 எழுத்து   8 திக்குகளின் பகைகளையும்  8 வித   தடைகளையும்    நீக்கும்.

 

 

 

அருட்பெருஞ்ஜோதி      

 

  8 எழுத்து  8 விதமான இவ்வுலக  8 வித அவ்வுலக  

இன்பங்களையும் உடனே  அளிப்பது

 

தனிப்பெருங்கருணை                    

       

      9 எழுத்து  9 கோள்களின் தடைகளையும் பகைகளையும் நீக்கும்.

 

 

 

அருட்பெருஞ்ஜோதி 

 

     8 எழுத்து 8 வித கர்ம + 8 வித யோக + 8 வித ஞான சித்திகளையும் செல்வங்களையும் தரும் .

 

.

 

 

 

 

 

இவ்வளவு பலன்களையும் பெற என்ன செய்ய வேண்டும் ? எப்படி செய்ய வேண்டும்?

 

 

1.இம்மந்திரத்தை முதலில் வாயால் சொல்ல வேண்டும்.

 

 

2. பிறகு கண் மூடியபடி சொல்ல வேண்டும்.

 

 

3.அடுத்து உதடு அசையாமல் மனதால் சொல்ல வேண்டும்.

 

4.பிறகு மனம் கரைந்து விடும் .

 

5. அடுத்து மௌனம் வந்து விடும்.

 

6. மௌனம் வந்தால் மௌனானந்தம் வந்து விடும்.

 

இவ்வானந்த மௌனத்தால் சுவர்ண தேகம் பெறலாம் .

         

 

 

வாருங்கள்  நன்மையை பெற்று செல்லவும் 

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி                  

தனிப்பெருங் கருணை அருட்பெருஞ் ஜோதி

 

இவண் 

 

சாரம் அடிகள் 

94430 87944