Wednesday 26 June 2013
ஆனந்தமயமான சன்மார்க்க சாதனத்தால் அண்டவராகும் இரகசியம்
அருட்பெருஞ்ஜோதி மகா மந்திரமும் ஆச்சரியமான அதன் பயன்களும் வருமாறு :-
மகா மந்திரம்
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங் கருணை அருட்பெருஞ் ஜோதி
அருட்பெருஞ்ஜோதி
8 எழுத்து 8 திக்குகளின் பகைகளையும் 8 வித தடைகளையும் நீக்கும்.
அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை
9 எழுத்து 9 கோள்களின் தடைகளையும் பகைகளையும் நீக்கும்.
அருட்பெருஞ்ஜோதி
8 எழுத்து 8 வித கர்ம + 8 வித யோக + 8 வித ஞான சித்திகளையும் செல்வங்களையும் தரும் .
.
இவ்வளவு பலன்களையும் பெற என்ன செய்ய வேண்டும் ? எப்படி செய்ய வேண்டும்?
1.இம்மந்திரத்தை முதலில் வாயால் சொல்ல வேண்டும்.
2. பிறகு கண் மூடியபடி சொல்ல வேண்டும்.
3.அடுத்து உதடு அசையாமல் மனதால் சொல்ல வேண்டும்.
4.பிறகு மனம் கரைந்து விடும் .
5. அடுத்து மௌனம் வந்து விடும்.
6. மௌனம் வந்தால் மௌனானந்தம் வந்து விடும்.
இவ்வானந்த மௌனத்தால் சுவர்ண தேகம் பெறலாம் .
வாருங்கள் நன்மையை பெற்று செல்லவும்
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங் கருணை அருட்பெருஞ் ஜோதி
இவண்
சாரம் அடிகள்
94430 87944
Subscribe to:
Posts (Atom)