கல்லின் உள்ளே உண்டாகும் கற்பிரமியை இடித்து பொடியாக்கவும் .
இதை தினமும் தேனில் குழைத்துண் டால் தேகம் கருங்கல்லை போல உறுதியாகவும் பளபளப்பாகவும் இருக்கும் .
தொடருந்து 48 நாட்கள் ப த்தியமுடன் உண்ணவும் .இந்த தேகத்தின் மீது கதியை வீசினாலும் வெண்கலம் போல் ஓசை உண்டாகும் .உடல் வெட்டுபடாது. இதை தொடருந்து உண்டால் கடவுள் அருள் கிட்டும் .