அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி தனிப்பெருங் கருணை அருட்பெருஞ் ஜோதி !

Sunday 18 August 2013

கற்பிரமியே கடவுளை காட்டும்



கல்லின் உள்ளே  உண்டாகும் கற்பிரமியை இடித்து பொடியாக்கவும் .
இதை தினமும் தேனில் குழைத்துண் டால் தேகம் கருங்கல்லை போல உறுதியாகவும் பளபளப்பாகவும் இருக்கும் .
தொடருந்து 48 நாட்கள் த்தியமுடன் உண்ணவும் .இந்த தேகத்தின் மீது கதியை வீசினாலும் வெண்கலம் போல் ஓசை உண்டாகும் .உடல் வெட்டுபடாது. இதை தொடருந்து உண்டால் கடவுள் அருள் கிட்டும் .



அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி                  

தனிப்பெருங் கருணை அருட்பெருஞ் ஜோதி

இவண் 

சாரம் அடிகள் 

94430 87944

அட்ட மூலிகை கற்பம்



இதற்கு சற்குருவின் அருளும் துணையும் தேவை

1. வெள்ளை தூதுவளை இலை       
2. தக்கோலம்
3. ஜாதிக்காய்              
4. கொடிவேலி வேரின் பட்டை
5. வாலுழுவை விதை       
6. நிலப்பனங்கிழங்கு
7.பொற்கொன்றை பூ          
8. அழிஞ்சில் விதை

மேற் கூறியதை சமன் எடை எடுத்து போடி செய்து ஐந்து கிராம் அளவு நெய் கலந்து  48 நாள்கள் உண்ண உடல் அழியாது .

இவை அனைத்தும் நம் பீடத்தில் கிடைக்கும்


அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி                  

தனிப்பெருங்   கருணை அருட்பெருஞ் ஜோதி

இவண் 

சாரம் அடிகள்  


94430 87944