இதற்கு சற்குருவின் அருளும்
துணையும் தேவை
1. வெள்ளை தூதுவளை இலை
2.
தக்கோலம்
3. ஜாதிக்காய்
4. கொடிவேலி வேரின் பட்டை
5. வாலுழுவை விதை
6. நிலப்பனங்கிழங்கு
7.பொற்கொன்றை பூ
8. அழிஞ்சில் விதை
மேற் கூறியதை சமன் எடை எடுத்து
போடி செய்து ஐந்து கிராம் அளவு நெய் கலந்து 48 நாள்கள் உண்ண உடல் அழியாது .
இவை அனைத்தும் நம் பீடத்தில்
கிடைக்கும்
No comments:
Post a Comment