அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி தனிப்பெருங் கருணை அருட்பெருஞ் ஜோதி !

Sunday 18 August 2013

அட்ட மூலிகை கற்பம்



இதற்கு சற்குருவின் அருளும் துணையும் தேவை

1. வெள்ளை தூதுவளை இலை       
2. தக்கோலம்
3. ஜாதிக்காய்              
4. கொடிவேலி வேரின் பட்டை
5. வாலுழுவை விதை       
6. நிலப்பனங்கிழங்கு
7.பொற்கொன்றை பூ          
8. அழிஞ்சில் விதை

மேற் கூறியதை சமன் எடை எடுத்து போடி செய்து ஐந்து கிராம் அளவு நெய் கலந்து  48 நாள்கள் உண்ண உடல் அழியாது .

இவை அனைத்தும் நம் பீடத்தில் கிடைக்கும்


அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி                  

தனிப்பெருங்   கருணை அருட்பெருஞ் ஜோதி

இவண் 

சாரம் அடிகள்  


94430 87944

No comments:

Post a Comment